விவசாயம்

விவசாயம் என்பது உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களுக்காக பயிர்கள் மற்றும் கால்நடைகளை வளர்ப்பது, நீர் வேளாண்மை, மீன் வளர்ப்பு மற்றும் காட்டியல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முதன்மைத் தொழில் ஆகும். இது மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவை உற்பத்தி செய்வதற்கான ஒரு முக்கிய செயல்பாடு ஆகும்.

விவசாயம் பண்புகள்

பழங்காலத் தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை பயிரிடப்பட்டன. நெல் முதன்மைப் பயிராக இருந்தது. பல்வேறு வகையான நெற்பயிர்களாக வெண்நெல், செந்நெல், புதுநெல், ஐவனநெல், தோராய் போன்ற நெல் வகைகள் மருத நிலப்பகுதியில் பயிரிடப்பட்டன. செந்நெல் மற்றும் புதுநெல்லலில் பல வேறுபட்ட வகைகள் இருந்தன. மிகவும் வளமான மருத நிலத்தில், ஒரு வேலி நிலத்தில் 1000 கலம் நெல் விளைந்தது. மருத நிலத்தை ஒட்டி அதைச் சார்ந்த பகுதிகளிலும்

OUR PRODECT

Block rice
ADD TO CARD
chickpeas white
ADD TO CARD
block chickpeas
ADD TO CARD
green chickpeas
ADD TO CARD
chickpeas vh
ADD TO CARD
Vethayam
ADD TO CARD
study material
ADD TO CARD

Order now

CONTECT

contect

    Phone no :9790119898
    E mail :m@gmail
    insata :123@bfd